Sunday, February 6, 2011

yennai patri

அடியேன் ரங்கராஜ ராமானுஜ தாசன் என நாமகraNaமிடப்பிட்டவன்   பிறநதது தென்னிந்தியாவில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி கிராமத்தில்.
அப்பா ராமகிருஷ்ண ராமானுஜ தாசன்.
அவரது அப்பா என் தாத்தா (பூர்வீகம் அம்மாபேட்டை அறியான் வீட்டு ஆறுமுக முதலி எனப்பட்ட) அச்சுத ராமானுஜ தாசன். பாட்டி attayampatty panaiyan veettu அங்காயி எனப்பட்ட சுபத்ரா.

எனது அம்மா மகாலட்சுமி
அன்னாரது தோப்பனார் கென்டியான் வீட்டு பொன்னுசாமி முதலியார்
தாயார் சேலத்தான்  வீட்டு  அலமேலு அம்மாள்

எனது மனைவியா(க்)கப்பட்டவள் சேலம் போலீஷ்கார பொன்னுசாமி பேத்தி லோகநாதன் வசந்தா மகள் கலைச்செல்வி

(என்னை பற்றி சொல்ல இவ்வளவுதான் இருக்கா?
 இன்னும் சொல்றேன் அப்புறமா )

1 comment: